Thursday, June 6, 2013

Thathuvam, தத்துவம்

அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.

உண்ணுடய பொருளின் மதிப்பை  நீ உணர முடியாது,

அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life