Sunday, August 14, 2016

எண்ணம்

நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவை தட்டும் என்று எண்ணாதே 

அன்பு

அன்பு குறைந்து இருக்கும் போது சின்ன தும்மல் கூட பெரிய குற்றம் போல் தோன்றும் 

உதவி

மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விருபுகின்றயோ
அதை நீ அவர்களுக்கு செய் 

சுலபம்

சரி என்பதை செய் , சுலபம் என்பதால்  அல்ல / செய்யாதே

பயம்

பயத்தை வெல்லாவதன் , வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்

Saturday, August 6, 2016

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்




  

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்

  

Sunday, June 26, 2016

வாழ்க்கை

வாழ்க்கை

உணவை தேடுகிறவன் ஏழை
பசியை தேடுகிறவன் பணக்காரன்



நம்பிக்கை

நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கள் என்றும் அழிவதில்லை

Saturday, April 16, 2016

சிந்தனை

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்க முடியும்

ஒரு செயலை செய்ய முடிவு எடுப்பது கடினம் அதை விட
அந்த செயலில் ஏற்பட்ட தவறுகளை திருத்துவது கடினம்
எனவே ஒரு செயலை செய்ய  முடிவு எடுக்கு முன் இரு
முறை  சிந்தனை செய்யுங்கள்

கடமை


பிறரை சீர்திருத்தும் கடமையை விட 

தன்னைச் சீர்திருத்துவதே 

முதன்மையான  கடமையாகும் 
  

Wednesday, March 2, 2016

தமிழ்-தத்துவம்

முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி

கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்

குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்

தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்

வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது

Saturday, February 6, 2016

பொன்மொழிகள்

ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவமே இல்லை

மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்

ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்

உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி

நமது எண்ணம் தான் வாழ்க்கை,  நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்

துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன

குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை


காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும் 

காலத்திற்குப் பாகுபாடு கிடையாது.  யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை

மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்

செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்



நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்

உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்



ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது

பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்




நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்













Wednesday, February 3, 2016

தன்னம்பிக்கை







தன்னம்பிக்கை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்பி வராது
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கண்கள்
அறிவை விட புனிதமான ஆன்மா அதிகப் பலனை தரவல்லது

Saturday, January 16, 2016

தமிழ் கோட்ஸ்

நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்     

Monday, January 11, 2016

மகிழ்ச்சி

எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியம் என்று நினையுங்கள்

மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்

அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது

மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை

மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்

மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது


 மகிழ்ச்சி என்பது மட்டும்  வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி

எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை